tamilnadu

காஷ்மீரில் மொகரம் ஊர்வலத்திற்கு...

யுள்ளார்கள். கர்பாலா துயர சம்பவத்தை நினைவுகூரும் விதத்தில் இந்த சமயத்தில் பலர் கறுப்பு உடை அணிந்திருப்பார்கள். இந்தத் தடவை இவ்வாறு கறுப்பு உடை அணிந்ததற்காகவே பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஹசான் அபாட் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், எங்கள் பகுதியில் 16 பையன்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் சிலர் கறுப்புச் சட்டை அணிந்திருந்தார்கள் என்பதும் ஒரு குற்றச்சாட்டு என்றார். “அமர்நாத் யாத்திரை செல்லும் லட்சக்கணக்கான வர்களுக்கு அவர்களால் பாதுகாப்பு அளிக்கமுடியுமானால், எங்களுக்கு ஏன் இந்தக் கட்டுப்பாடுகள்?” என்று ஹசான் அபானைச் சேர்ந்த ஒருவர் 
கேட்கிறார்.

(நன்றி: நியூஸ்கிளிக்) (தமிழில்: ச.வீரமணி)

;